சிரிப்பின் நயணம், இனிமையான மெளனம்
துடிக்கும் இதயம் வீண் பேச்சு எதர்க்கு.
புது மொழி இது, உணர்ச்சி மிக்க காவியம் இது
இதை பாட கவிஞன் தேவையா.
உனக்காக பகிர்வேன் கதை நூறையே
நான் உன்னை நகயவைப்பேன் இன்றும் என்றென்றும்.
இருளில் கூட கானுவேன் உன் புன்சிரிப்பையே
கண்களில் அடுக்கி வைத்துள்ளாய் பெரும் கனவுகளை.
ஒருகூடவே நடப்பேன் நான் மழையிலும்
விடாமல் பிடித்துக் கொள்வேன் இந்த கையையே.
தோழா உன்னுடன் பறந்து வருவேன்
வானம் எல்லை தாண்டி செல்வோம்.
இந்த இரவில் பாடிய உன் இரகசிய பேச்சில்
நான் கண்டேன் இனிதான முதல் காதலையே.
நீ அங்கே நான் இங்கே, ஒரு ஏகாந்தத்தில்
நான் கண்டேன் நமக்கான புது உலகத்தையே.
இந்த அன்பு தந்துள்ளது இதயத்தில்
என்றென்றும் அழிக்க முடியாத நிறங்களாகவே.
ஆசை மலரே, விரும்பியே காத்திருக்கிறேன்
நான் கண்ட கனவுகளை கசிய விடாமலையே.
No comments:
Post a Comment